Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2019

ஒரு இரவுக்கு 1 கோடி தருகிறேன்: நடிகையை அழைத்த விஷமிகள்


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் சாக்ஷி சவுத்ரி. தெலுங்கு நடிகையான இவர் தமிழில் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிப்பு ஒருபுறம் இருக்க சாக்ஷி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த கமெண்டுகள் சாக்ஷி தற்போது ரியாக்ட் செய்துள்ளார். என்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போகிறார்கள். ஒரு சிலர் ஒரு இரவுக்கு ஒரு கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் முட்டாள்கள். நான் விற்பனைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

இது போன்ற பல நிகழ்வுகள் சாக்ஷி சந்தித்த பிறகும் தொடர்ந்து தன் டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages