Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 30, 2018

முடிவுக்கு வந்தது சர்கார் கதை சர்ச்சை !


விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி ரீலீஸ் ஆக உள்ள நிலையில் சர்கார் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வருணுக்கு ஆதரவாக எழுத்தாளர் சங்கம் கடிதம் கொடுத்திருந்தது.

இந்த  வழங்கு இன்று விசாரணைக்கு வந்தது  அப்போது சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொள்வதாக தெரிவித்தது. இதே கருத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் சர்கார் கதை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மேலும் படம் தீபாவளி ரீலீஸ் ஆகுமா என்ற சிக்கலும் தீர்ந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages