அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் இணைந்தது. இரண்டு நாட்களாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நேற்று அஜித் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு பல ரசிகர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
அந்த அறிக்கை வெளியான பிறகு பிரபலங்கள் பலரும் அஜித்தை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர். அதில் எழுத்தாளரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் "ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு.நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காகமட்டுமே பலவருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின்தெளிவு மரியாதைக்குரியது.'தல' எப்போதும் ஒரு தனிரகம்" என கூறியுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு.நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காகமட்டுமே பலவருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின்தெளிவு மரியாதைக்குரியது.'தல' எப்போதும் ஒரு தனிரகம்! pic.twitter.com/elmBnZy72Q— Jothimani (@jothims) January 21, 2019
No comments:
Post a Comment