Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2019

நடிகைகளின் உடையை விமர்சித்து பேசிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்

திருப்பதியில் நடந்த நிகழ்சியில் கலந்து கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிகைகளின் அணியும் உடையை பற்றி விமர்சித்துள்ளார்.


அந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.பேசுகையில் "சினிமா விழாக்களில் எந்தவிதமான உடைகளை அணிய வேண்டும் என நடிகைகளுக்கு தெரியவில்லை. ஒருவேளை உடம்பு தெரிவது போல் உடை அணிந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறார்களோ?

இந்த கருத்தால் நடிகைகள் என்மீது கோபப்பட்டாலும் எனக்கு கவலையில்லை. இப்போது வரும் நடிகைகளுக்கு தெலுங்கு சரியாக தெரியாது. அவர்கள் என் கருத்தை தவறாக புரிந்து கொண்டாலும் எனக்கு கவலையில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages