Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீட்டில் ஏற்பட்ட சோகம்! வருத்தத்தில் ரசிகர்கள்


பாடகர், இசையமைப்பாளர்,  நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.நெல்லூரை சார்ந்த இவர் 1966இல் தன் இசை பயணத்தை தொடங்கினார்.அன்று தொடங்கி இன்றுவரை பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது இவரின் வீட்டில் ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தயார் சகுந்தலம்மா உடல்நலம் குறைவால் காலமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சகுந்தலம்மா இழப்பு எஸ்.பி.பி குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதி சடங்குகள் எப்போது நடக்கும் என்ற விவரம் தெரியவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages