தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதில் பயணித்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலத்தில் படங்களில் சிறு சிறு வேடத்தில் மட்டுமே நடித்து வந்த அவர் தன் உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார்.
தற்போது கைவசம் மாமனிதன், சிந்துபாத் போன்ற படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்துக் வழங்குகிறார்.
அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில் தான் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று முதன் முதலாக வாங்கிய சம்பளம் ரூ 3500 என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment